எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
திங்கள், 31 மே, 2021
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்தும்போது, வருடலை தான் உணர்வீர்கள். நீர் திடமான சுவர் கிடையாது. அது உங்களைத் தடுக்காது. ஆனால், நீர் எப்போதுமே அது செல்ல விரும்பும் இடத்திற்கு சென்று கொண்டே தான் இருக்கும், இறுதியில் அதற்கெதிராக எதுவுமே நிற்க முடியாது. நீர் பொறுமை நிறைந்தது. துளித்துளியாய் விழும் நீர் ஒரு கல்லை பெயர்க்கும். இதை நினைவு கொள், அன்பே. நீ பாதி நீராலானவன்/ள் என்பதை நினைவு கொள். ஒரு தடையின் வழியே செல்ல முடியவில்லை என்றால், அதை வளைவுகளில் சுற்றிச் சென்று கட, நீர் அதை தான் செய்யும்.”
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...