திங்கள், 31 மே, 2021

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்தும்போது, வருடலை தான் உணர்வீர்கள். நீர் திடமான சுவர் கிடையாது. அது உங்களைத் தடுக்காது. ஆனால், நீர் எப்போதுமே அது செல்ல விரும்பும் இடத்திற்கு சென்று கொண்டே தான் இருக்கும், இறுதியில் அதற்கெதிராக எதுவுமே நிற்க முடியாது. நீர் பொறுமை நிறைந்தது. துளித்துளியாய் விழும் நீர் ஒரு கல்லை பெயர்க்கும். இதை நினைவு கொள், அன்பே. நீ பாதி நீராலானவன்/ள் என்பதை நினைவு கொள். ஒரு தடையின் வழியே செல்ல முடியவில்லை என்றால், அதை வளைவுகளில் சுற்றிச் சென்று கட, நீர் அதை தான் செய்யும்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...