எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவிக்கும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை...
பொய்களைக் காணும் போது ஏற்படும் மகிழ்ச்சியின் அளவை விட உண்மையைக் காணும் போது ஏற்படும் துன்பத்தின் அளவு அதிகமாக இருப்பதைத் தெளிவாக உணர முடிகிறது...
மனிதனின் தேடல்கள் தொடங்கும் போது துன்பங்களும் உடன் வரத் தொடங்குகின்றன...
நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதவள் என்றாலும் உறவில் உண்மையை மட்டுமே எதிர்பார்த்து வாழ்ந்தவள்...
ஏதோ ஒரு மேலான உண்மை எனக்குக் காத்திருப்பதைப் போன்றதோர் உணர்வு என்னுள் எழுவதையும் ஓரளவு உணர முடிகிறது...
எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
very nice.. it is true...
பதிலளிநீக்கு