வியாழன், 4 ஆகஸ்ட், 2011

உளறல் 21

ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் எழுதுகிறேன்...

இந்த இடைவெளியில் நான் மகிழ்ச்சியாக இருந்த நேரம் மிகக் குறைவே!
மரணத்தைக் கூட மகிழ்ச்சியாக ஏற்கும் மனப்பக்குவம் வந்ததை உணர்ந்தேன்.
ஆனால்...
திடீரென்று,
மற்றவர்களுக்காக வாழ வேண்டிய அவசியம் இருப்பதை உணர்ந்த போது...
எந்தத் துன்பமும் தெரியவில்லை...
விரைவாக முடிக்க வேண்டிய பணிகளை முடிக்க முயன்று வருகின்றேன்...
என்னால் மற்றவர்களின் பொருளியல் தேவைகளை மட்டுமே ஓரளவு நிறைவு செய்ய முடிகிறது,
ஆனால்,
என்னால்அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை எண்ணும் போது என்ன செய்வதென்றே தெரியவில்லை...
எல்லா வழிகளும் அடைக்கப்பட்டதைப் போன்ற ஓர் உணர்வு...
ஆனால் எதற்காகவோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
என் வாழ்க்கையின் தேடல்கள் நின்று விட்டதை உணர முடிகிறது...
ஆனால் எதற்காகவோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...

1 கருத்து:

  1. what happened 2 u? The Earth revolves without u.
    dont think about others with too much care. u play ur role. others could manage themselves. - with luv sivasankarnv

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...