செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

உளறல் 28 ( இங்கு எமது சில உளறல்களைப் பதிவு செய்துள்ளேன்... இவை உங்களுக்கு வழிகாட்ட அல்ல... சிந்தனைக்கு மட்டுமே...)

எல்லோரும் ஏதோவோர் எதிர்பார்ப்புடன்தான் நட்பு பாராட்டுகின்றனர்; உறவை வளர்க்கின்றனர்.
உள்ளன்புடன் பழகுகின்றவர்கள் கிடைப்பது மிக அருமையே!
தியாகத்தின் அடிப்படையிலேதான் உண்மையான, உள்ளன்புடன் கூடிய உறவு மலரும்...
எங்கே தியாகம் இருக்கிறதோ அங்குதான் உண்மை அன்பும் இருக்கும்...

இந்தத் தெளிவினைத் தந்த என் உறவுகளுக்கு நன்றி...

வெறுமையை நோக்கிச் செலவினை மேற்கொள்ளும் எனக்குத் தற்சமயம் இறையருளால் உணர்த்தப்படும் ஒரு சில உண்மைகளைப் புரிந்து கொள்ள இயலவில்லை...

ஆனால் உண்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன் என்பதை மட்டும் உணர முடிகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...