இந்த உலக வாழ்க்கையிலிருந்து விலக வேண்டும் என்ற என்னுடைய எண்ணம் இயல்பாகவே தோன்றிய ஒன்று...
ஆனால் அதி விரைவில் இது நடக்கும் என்று தோன்றவில்லை...
அவ்வெண்ணம் சிறிது சிறிதாக வளர்ந்து வருகிறது...
என் மீது அதிக அளவில் பற்று கொண்ட ஒருவர் இன்னும் இருக்கிறார்...
என் விலகல் மற்றவர்க்குத் துன்பம் தருவதை நான் விரும்பவில்லை...
எதுவும் இயற்கையாக நடக்க வேண்டும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.