திங்கள், 31 ஜனவரி, 2011

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி .....


சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப்பொர வார்தையை நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி
உன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி
உன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

மனிதனாக வாழ்திட வேனும் மனதில் வையட
தம்பி மனதில் வையட
மனிதனாக வாழ்திட வேனும் மனதில் வையட
தம்பி மனதில் வையட
வளர்ந்து வரும் உலகதுக்கே நீ வலது கையட
நீ வலது கையட
வளர்ந்து வரும் உலகதுக்கே நீ வலது கையட
நீ வலது கையட
தனிஉடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யட
நீ தொண்டு செய்யட
தனிஉடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யட
நீ தொண்டு செய்யட
தான எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யட
எல்லாம் பழைய பொய்யட

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு...
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லிவெப்பாங்க
உண்டன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளிவெப்பாங்க
வேலையற்ற வீரர்களின் மூளையற்ற வார்தைகலை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே
நீ வீட்டிர்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே
நீ வெம்பி விடாதே

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா....


திரைப்படம்:  
அரசிளங்குமரி
பாடல்:  
சின்ன பயலே
பாடகர்கள்:  
TM. சௌந்தரராஜன்
இசை:  
பழையது
பாடல் ஆசிரியர்:  
Pattukottai Kalyanasundram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...