| சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா நான் சொல்லப்பொர வார்தையை நல்லா எண்ணிப்பாரடா நீ எண்ணிப்பாரடா சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி உன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி உன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா மனிதனாக வாழ்திட வேனும் மனதில் வையட தம்பி மனதில் வையட மனிதனாக வாழ்திட வேனும் மனதில் வையட தம்பி மனதில் வையட வளர்ந்து வரும் உலகதுக்கே நீ வலது கையட நீ வலது கையட வளர்ந்து வரும் உலகதுக்கே நீ வலது கையட நீ வலது கையட தனிஉடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யட நீ தொண்டு செய்யட தனிஉடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யட நீ தொண்டு செய்யட தான எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யட எல்லாம் பழைய பொய்யட சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு... வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லிவெப்பாங்க உண்டன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளிவெப்பாங்க வேலையற்ற வீரர்களின் மூளையற்ற வார்தைகலை வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே நீ வீட்டிர்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே நீ வெம்பி விடாதே சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா....
|
எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
திங்கள், 31 ஜனவரி, 2011
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி .....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.